தோப்பூரில் வெள்ளத்தினால் நெற்செய்கை பாதிப்பு

இரு வாரமாக பெய்து வரும் அடைமழை காரணமாக தோப்பூர் மற்றும் மூதூர் பிரதேசங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.

விதைத்து ஒரு சில நாட்களே கடந்த நிலையில் தொடர்ச்சியாக மழை பெய்வதனால் பயிர்கள் அதிகளவில் அழிவடைந்துள்ளதாகவும், மழை ஓரிரு நாட்களுக்கு தொடந்து பெய்தால் முழுமையாக அழிவடையும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளதாகவும், பிரதேச விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

தோப்பூர் குறூப் நிருபர்

Thu, 12/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை