பொலன்னறுவை மாவட்டத்தில் அனர்த்தத்திற்குள்ளான மக்களின் மீள் குடியேற்றம், நிவாரணம் வழங்கல் தொடர்பான நிவாரண வேலைத்திட்டங்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (23) பொலன்னறுவைக்கு விஜயம் செய்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடிய போது...
Wed, 12/25/2019 - 06:00
from tkn