செய்தி ஆசிரியரின் தாயார் காலமானார்

தினகரன், தினகரன் வாரமஞ்சரி செய்தி ஆசிரியர் கே.அசோக்குமாரின் தாயார் திருமதி கே.சரோஜினிதேவி நேற்று (10) காலமானார்.

1939 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 06ஆம் திகதி மாத்தளை, மண்டந்தாவளையில் பிறந்த அன்னார் மூன்று பிள்ளைகளின் தாயாராவார். இறுதிக்கிரியைகள் நாளை 12 வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு முன்னேஸ்வரம், மல்வத்தை,நியோமால் பிளேஸ், பகுதிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடத்தப்பட்டு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச்செல்லப்படும்.

Wed, 12/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை