அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தார். இதன்போது அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசனின் வாழ்த்துச் செய்தியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்த அவர், உல்லாசப்பயணத்துறை, கல்வி தொடர்பாகவும் பிரதமருடன் கலந்துரையாடினார்.
Tue, 12/10/2019 - 06:00
from tkn