அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்தித்தார

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்தித்தார். இதன்போது அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசனின் வாழ்த்துச் செய்தியை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளித்த அவர், உல்லாசப்பயணத்துறை, கல்வி தொடர்பாகவும் பிரதமருடன் கலந்துரையாடினார்.

Tue, 12/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை