லேக்ஹவுஸ் நிறுவன ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 2020

லேக்ஹவுஸ் நிறுவன ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 2020 ஆம் ஆண்டிற்காக பாடசாலை புத்தகங்கள் மற்றும் வவுச்சர் வழங்கும் நிகழ்வு நேற்று லேக்ஹவுஸ் நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது நிறுவன தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யு. தயாரத்ன மற்றும் பணிப்பாளர் சட்டத்தரணி ரகித்த குணவர்தன ஆகியோர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குவதை காணலாம். (படங்கள்: சான் ரம்புக்வெல்ல, நிரோஷ் பட்டபொல)

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை