இறுதி அமர்வில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் அழைப்பு

பிரதமரின் கோரிக்கைக்கிணங்க நிலையியற் கட்டளை இலக்கம் 16க்கு அமைவாக எதிர்வரும் 11ஆம் திகதி 11.30மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது. 

அன்றையதின அமர்வில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார் 

Sat, 11/09/2019 - 09:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை