பிரதமரின் கோரிக்கைக்கிணங்க நிலையியற் கட்டளை இலக்கம் 16க்கு அமைவாக எதிர்வரும் 11ஆம் திகதி 11.30மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது.
அன்றையதின அமர்வில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்
Sat, 11/09/2019 - 09:54
from tkn