இலங்கை மேசைப் பந்து அணி 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து AI 284 விமானத்தில் இன்று 30ம்ய திகதி சனிக்கிழமை அதிகாலை 2.40 மணிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் டிசம்பவர் 2ம் திகதியிலிருந்து 6ம் திகதி வரையில் நேபாள நாட்டின் காத்தமண்டு நகரில் அமைந்துள்ள லைன்சூர் மேசைப் பந்து மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
(புத்தளம் விஷேட நிருபர்)
Sat, 11/30/2019 - 06:00
from tkn