பெலவத்த, அக்குரேகொடயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இராணுவத் தலைமையகத்த

பெலவத்த, அக்குரேகொடயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இராணுவத் தலைமையகத்தை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுப்படிகத்தை திரை நீக்கம் செய்வதையும் கட்டடத்தின் தோற்றத்தையும் படத்தில் காணலாம்.

Sat, 11/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை