தமிழரசு கட்சியின் முடிவு எமக்கு வருத்தமளிக்கிறது

பணத்திற்கு  அடிமையாகிவிட்டார்கள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சி எடுத்த தீர்மானம் மனவருத்தமளிக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தமிழரசு கட்சிக்கு பெருமளவு பணத்தைக் கொடுத்து இவர்களை அவர்கள் பக்கம் இழுத்து விட்டார்கள்.
அந்த கடப்பாட்டினாலேயே தமிழரசு கட்சி தனித்து சில தீர்மானங்களை எடுப்பதாக நாங்கள் கருதுகிறோம் எனத் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். சமகால அரசியல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

 

பருத்தித்துறை விசேட நிருபர்

Wed, 11/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை