தொழில்நுட்ப பூங்காவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்துவைத்தார

இலங்கை கோள் மண்டல வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப பூங்காவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்துவைத்தார். அதன்பின் அங்கு வைக்கப்பட்டுள்ள தொலைநோக்கு கருவியை ஜனாதிபதி பார்வையிடுவதையும் அருகில் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் அதிகாரிகளையும் காணலாம்.

Tue, 11/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை