கூடாரங்களில் வாழ்ந்து வந்த குடும்பங்களை நேற்று முன்தினம ஆறுமுகன் தொண்டமான் சந்தித்தபோத

ஹற்றன் போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு சுமார் ஒரு வருட காலமாக தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வந்த குடும்பங்களை நேற்று முன்தினம் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சந்தித்தபோது எடுத்த படம். (படம்: ஹற்றன் சுழற்சி நிருபர்)

 

Mon, 11/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை