சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த விசேட நினைவு தின நிகழ்வு,

ஒக்டோபர் 26 அரசியலமைப்பு சதிக்கு ஒருவருடம் பூர்த்தியாவதையொட்டி சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த விசேட நினைவு தின நிகழ்வு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட சிவில் அமைப்பு பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை