புலமைப்பரீட்சையில் சித்தி

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அநுராதபுரம் வலயத்திற்குட்பட்ட அழுத்கம தாருஸ்ஸலாம் முஸ்லிம் வித்தியாலய மாணவன் ஏ.ஐ.அர்ஹப் 153 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். இவர் ஆசிரியர்களான ஜே.எம்.இல்யாஸ் மற்றும் ஆர்.எப்.நிஷ்ரின் தம்பதிகளின் புதல்வராவர்.இவர்களின் சிரேஷ்ட புதல்வரான ஏ.ஐ. அர்கம் கடந்த 2017 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் இதே பாடசாலையில் 155 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

Tue, 10/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை