ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வீடு வீடாகச் சென்று மக்களை அறிவூட்டும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பு ஜிந்துப்பிட்டி மற்றும் ஜம்பட்டா வீதியில் இடம்பெற்றது. இதன் போது பிரதமருடன் இளைஞர்கள் செல்பி படம் பிடிப்பதை படத்தில் காணலாம்.
Tue, 10/29/2019 - 06:00
from tkn