ஹோட்டல் தொழிலாளிக்கு சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் முதலிடம்

ஹோட்டலொன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் சர்வதேச குத்துச்ச ண்டை போட்டியொன்றில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.குமுது பிரசன்ன எனும் 29 வயதான இவ்விளைஞர் ஹொரண பிரதேசத்தில் உணவக மொன்றில் கொத்து ரொட்டி தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

தாய்லாந்தில் இடம் பெற்ற சர்வதேச ரீதியான போட்டி ஒன்றில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.'எம்.எக்ஸ் தாய் பொக்சின் எஸ்ட்ரீம்' எனும் பல நா டுகள் கலந்துகொண்ட போட்டியிலேயே இவ்வெற்றியை சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

Tue, 10/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை