மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தின நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று நினைவு கூரப்பட்டது.

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தின நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று நினைவு கூரப்பட்டது. இதனையிட்டு நினைவு தபால் முத்திரைகள் இரண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிட்டு வைக்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படம். இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து, அமைச்சர்களான நவீன் திசாநாயக்க, எம்.எச்.ஏ ஹலீம், சாகல ரத்நாயக்கா ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.

Thu, 10/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை