அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக இலங்கையில் சர்வதேச நிதி மாநாடு

நிதி வழங்கும் நாடுகளை  அழைக்கப்போவதாக உறுதி வடக்கு கிழக்குக்கு தனியான நிதியை வழங்கும் சர்வதேச நாடுகள…

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையிலான

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையிலான தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று…

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார கூட்டம் அம்பாரையில் நடைபெற்ற போத…

கட்சியிலிருந்து விலகமாட்டேன் முடிந்தால் பதவி நீக்கிக்காட்டுங்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் அமைச்சுப் பதவியிலிருந்து ஒருபோதும் விலக மாட்டேன் எனத் தெ…

சிறுபான்மை சமூகம் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உறுதிப்படுத்த வேண்டும்

ஐ.ஒ. தேர்தல்  கண்காணிப்பு குழுவிடம்  அமைச்சர்  றிஷாட் வலியுறுத்து ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூக…

ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவுக்கு தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர் ஆதரவு

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவுக்கு தமிழ்த் தேசி…

வடக்கு மக்களை அழித்தொழித்த கோட்டாபய எந்த முகத்துடன் வாக்கு கேட்கிறார் ?

இந்த நாட்டு மக்களில் 20 சதவீதமானவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்துவிட்டதாகவும் வாக்குகளை எண்ணும்…

அரவம் தீண்டி சிறுவன் மரணம்

வவுனியாவில் சம்பவம் வவுனியா பாவற்குளம் பகுதியில் பாம்பு தீண்டி 5 வயது சிறுவன் இறந்தமைக்கு காரணம் வீட…

நில அளவை திணைக்களத்திற்கு எதிராக தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு

தேர்தல் காலத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த நில அளவை திணைக்களத்தினர் பொது மக…

நீதியான தேர்தலை நடாத்த சகல ஊழியர்களினதும் பங்களிப்பு அவசியம்

நேர்மையானதும், நீதியானதுமான தேர்தலை நடாத்தி முடிப்பதற்கு சகல உத்தியோகத்தர்களும் பங்களிப்பு செய்யவேண்ட…

கோட்டாபயவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளிகளாக வேண்டும்

மேல் மாகாண ஆளுநர் முஸம்மில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்க்ஷவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளி…

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வசதிகளை கண்டியிலும் பெறவே ஏற்பாடு

தேசிய சுகாதார சேவையை பொதுமக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் நோக்கிலேயே கண்டி போதனா வைத்தியசாலையை தேச…

மலையக இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்

அமைச்சர் இராதாகிருஸ்ணன் மலையக இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஜனாதிபதி ஒருவரை நாம் தெரிவு ச…

அற்பசொற்ப சலுகைகளுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடகுவைத்துவிட்டார்கள்

அற்பசொற்ப சலுகைகளுக்காகவும், அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் 67 வருடகாலம் பழமைவாய்ந்த ஸ்ர…

சுற்றாடல் பாதுகாப்பு கொள்கைகளை வேட்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்

ஜனாதிபதி வேட்பாளர்களால் மக்களுக்கு வழங்கப்படும் உறுதிமொழிகள் மற்றும் தேர்தல் பிரகடனங்களில் சுற்றாடல் …

முன்னாள் எம்.பி சங்கர் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி முக…

அரசாங்கம் தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித கரிசனையும் காட்டவில்லை

வேட்பாளர் கோட்டாபய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித கரிசனையும் காட்டவில்லையென ஜனாதிபதி வேட…

இவரை காணவில்லை

திருகோணமலை- ரொட்டவெவ மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 19 வயது உடைய உளநலம் பாதிக்கப்பட்ட பாத்திமா றிஸ்லா என…

வெற்றி பெறும் வேட்பாளரின் கட்சியே அனைத்து தேர்தல்களிலும் ஆதிக்கம் செலுத்தும்

சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் ச…

அம்பாறையில் அடைமழை; தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன

இலங்கையின் தென் கிழக்காகக் காணப்படும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மழையுடனான காலநிலை நிலவி வருவதாக…

கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் அபிவிருத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கும், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படி…

பப்புவா நியூ கினியா அணி ரி -20 உலகக் கிண்ண தொடரில் விளையாட தகுதி

அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ரி-20 உலகக் கிண்ண தொடரில் விளையாட பப்புவா நியூ கினிய…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா தொகுதி இளைஞர் அமைப்பினர் வருடாந்தம் நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற…

ரி-20 கிரிக்கெட்டில் 4 ஓவரில் 75 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து கசுன் ரஜித மோசமான சாதனை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை பதிவ…

தற்கால மனிதர்களின் பூர்வீகம் பொட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு

தற்கால மனிதனின் தோற்றத்தின் தடயங்களை வடக்கு பொட்ஸ்வானா பிராந்தியத்தின் சம்பசி நதியின் தெற்காக கண்டுபி…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை