போரா ஆன்மிக தலைவரிடம் ஆசி பெற்றார் பிரதமர் ரணில்

தாவூதி போரா சமூகத்தின் சர்வதேச மாநாடு நேற்று கொழும்பில் நிறைவடைந்தது. இறுதி நாள் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு தாவூதி போராவின் ஆன்மீகத் தலைவரும் 53 ஆவது அல் தாய் அல் முத்லக்குமான செய்யிதினா முபத்தல் சைபுத்தீனிடம் ஆசி பெற்றபோது...

Wed, 09/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை