இலங்கை வந்துள்ள சவூதி அரேபியாவின் 'மஜ்லிசுஸ் சூரா' தலைவர

இலங்கை வந்துள்ள சவூதி அரேபியாவின் 'மஜ்லிசுஸ் சூரா' தலைவர் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் இப்ராஹீம் தலைமையிலான உயர்மட்டக்குழுவினர், சபாநாயகர் கரு ஜயசூரியவை அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்பு பாராளுமன்ற சபா மண்டபத்தினைப் பார்வையிட்ட அவர்கள் சபாநாயகரோடு எடுத்துக் கொண்ட படம். அருகில் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் காணப்படுகிறார்.

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை