தங்காலையில் தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டம்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்கவை ஆதரித்து தங்காலை நகரில் இரண்டாவது மாபெரும் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றுவதையும் கலந்துகொண்ட பொதுமக்களில் ஒருபகுதியினரையும் படங்களில் காணலாம். (படங்கள்: ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்)

Thu, 09/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை