அட்மிரல் ஒப் த பிலீட் மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ஆகிய கௌரவ பதவி வழங்கி கௌரவிக்கப்பட்டனர

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, முன்னாள் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் (முறையே) அட்மிரல் ஒப் த பிலீட் மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ஆகிய கௌரவ பதவி வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையில் நேற்றுக் காலை இந்நிகழ்வு நடைபெற்றது.

Fri, 09/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை