புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை ஜனாதிபத திறந்து வைத்தார

எழுச்சிபெறும் பொலன்னறுவை அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை வெஹர நிகபிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தில் 9.52 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். கொட்டும் மழையிலும் நிகழ்வுக்கு ஜனாதிபதி வருகை தருவதைப் படத்தில் காணலாம்.

Tue, 09/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை