சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, வலல்லாவிட்ட, மத்துகம, அஹலவத்த பகுதிகளுக்கும் காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, நியாகம, நாகொட, இமதுவ, பத்தேகமபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்மீண்டும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Wed, 09/25/2019 - 12:15
from tkn