அலரி மாளிகையில் நடக்கவிருந்த புதிய அதிபர்கள் இணைப்பு நிகழ்வு இடைநிறுத்தம்

இலங்கை அதிபர் சேவையின் 3ஆம் தரத்துக்காக புதிய அதிபர்கள் 1,858பேரை இணைத்துக் கொள்வதற்காக இன்று அலரிமாளிகையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.  

இது தொடர்பான மேலதிக தகவல்களை கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.  

 

Sat, 09/21/2019 - 09:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை