பொலன்னறுவை றோயல் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடி புதிய வகுப்பறைக் கட்டிடத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முற்பகல் மாணவர்களிடம் கையளித்து விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்குவதைப் படத்தில் காணலாம்.
Fri, 09/06/2019 - 06:00
from tkn