அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 6-0ஆவது நினைவு தினம

அமரர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 6-0ஆவது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. ஹொரகொல்லையிலுள்ள அன்னாரின் சமாதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் அஞ்சலி செலுத்துவதைப் படத்தில் காணலாம்.

Fri, 09/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை