வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம்

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நேற்று (30) வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது.

(படம்: -கோவில்குளம் குறூப் காந்தன்)

Sat, 08/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை