யாழ்ப்பாணத்தில் புத்தகத் திருவிழா

யாழ்ப்பாணத்தில் புத்தகத் திருவிழா நேற்று ஆரம்பமானது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னல்ட் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிடுகிறார்.

மேலும் படங்கள் உள்ளே...

(படம்: யாழ்.விசேட நிருபர்)

Wed, 08/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை