யாழ்ப்பாணத்தில் புத்தகத் திருவிழா நேற்று ஆரம்பமானது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னல்ட் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிடுகிறார்.
மேலும் படங்கள் உள்ளே...
(படம்: யாழ்.விசேட நிருபர்)
Wed, 08/28/2019 - 06:00
from tkn