கந்தளாய் பிரதேசத்தில் வீசிய கடும் காற்றில் பனை மரமொன்று வீட்டில் சரிந்த

கந்தளாய் பிரதேசத்தில் வீசிய கடும் காற்றில் பனை மரமொன்று வீட்டில் சரிந்து விழுந்ததால், பெண்ணொருவர் பலத்த காயங்களுக்குள்ளானார். சேதமடைந்த வீட்டையே படத்தில் காண்கிறீர்கள். (படம்: திருமலை மாவட்ட விசேட, கந்தளாய் தினகரன் நிருபர்கள்)

Fri, 08/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை