கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு நேற்று சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜின் மறைவையிட்டு வைக்கப்பட்டிருக்கும் அனுதாப புத்தகத்தில் ஒப்பமிடுகிறார்.
Sat, 08/10/2019 - 06:00
from tkn
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு நேற்று சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜின் மறைவையிட்டு வைக்கப்பட்டிருக்கும் அனுதாப புத்தகத்தில் ஒப்பமிடுகிறார்.
Our website uses cookies to improve your experience. Learn more
சரி