இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு நேற்று சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு நேற்று சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜின் மறைவையிட்டு வைக்கப்பட்டிருக்கும் அனுதாப புத்தகத்தில் ஒப்பமிடுகிறார்.

Sat, 08/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை