கொழும்பு, கொம்பனித்தெருவில் இந்திய அரசின் உதவியுடன்

கொழும்பு, கொம்பனித்தெருவில் இந்திய அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ‘மெட்ரோ ஹோம்’ வீடமைப்பின் முதற்கட்ட வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இதனைத் திறந்து வைத்தபோது பிடிக்கப்பட்ட படம். இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து உட்பட அதிதிகள் அருகில் காணப்படுகின்றனர்.

Fri, 08/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை