யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

யாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று உடுப்பிட்டியில் மீள குடியமர்த்தப்பட்டவர்ளுக்கான வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைப்பதையும் பலாலி விமான நிலைய நிர்மாணப்பணிகளை பார்வையிடுவதையும் படங்களில் காணலாம். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், எம்.பிக்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உட்பட அதிதிகளும் காணப்படுகின்றனர்.

 (படங்கள்: ஹிரந்த குணதிலக)

Sat, 08/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை