பயணிகள் படகுச் சேவையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஆரம்பித்துவைத்தபோது...

கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொம்பெனித் தெரு பகுதியிலிருந்து கொழும்பு கோட்டை வரை பேரை வாவியூடாக பயணிகள் படகுச் சேவையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஆரம்பித்துவைத்தபோது...

(படம்: ஹிரந்த குணதிலக்க)

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை