கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொம்பெனித் தெரு பகுதியிலிருந்து கொழும்பு கோட்டை வரை பேரை வாவியூடாக பயணிகள் படகுச் சேவையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஆரம்பித்துவைத்தபோது...
(படம்: ஹிரந்த குணதிலக்க)
Fri, 08/23/2019 - 06:00
from tkn