பதக்கம் பெற்ற லபுக்கலை தோட்டத்தினைச் சேர்ந்த ராஜ்குமார்

சீனாவில் இடம்பெற்ற ஆணழகன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற லபுக்கலை தோட்டத்தினைச் சேர்ந்த ராஜ்குமார் அமைச்சர் திகாம்பரத்தினால் அமைச்சில் வைத்து கௌரவிக்கப்பட்டார். அதன் பின் அமைச்சர் அவருக்கு தனி வீடொன்றை நிர்மாணிக்க உத்தியோகபூர்வ கடிதங்களை வழங்குவதை படத்தில் காணலாம்.

Wed, 08/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை