தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளை

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழினுட்பவியலாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இடம்பெறும் விஞ்ஞான வெளியீடுகளுக்கான ஜனாதிபதி விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (26) முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற போது ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு ஜனாதிபதி விருது வழங்குகிறார்.

 

Tue, 08/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை