அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் நடைபெற்றுவரும் உலக சாரணர் ஜம்போரியில் கலந்துகொள்வதற்காக கொழும்பு சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த பர்ஹத் பாரூக் மற்றும் அப்துல் ரசாக் ஆகிய இரு மாணவர்கள் சென்றுள்ளனர

அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் நடைபெற்றுவரும் உலக சாரணர் ஜம்போரியில் கலந்துகொள்வதற்காக கொழும்பு சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த பர்ஹத் பாரூக் மற்றும் அப்துல் ரசாக் ஆகிய இரு மாணவர்கள் சென்றுள்ளனர். இவர்களுக்கான பாராட்டு வைபவத்தில் கல்லூரி சாரணர் மாணவர்கள் இருவரையும் வரவேற்பதையும், கல்லூரி அதிபர் ரிஸ்வி மரிக்கார், கல்லூரி சாரணர் குழுத் தலைவர் மற்றும் சாரணர் விசேட ஆணையாளர் சகாப் முஹீத், பிரதி அதிபர் ஆனந்த பொன்னம்பெரும மற்றும் உப அதிபர் பஸ்லின் பிர்தவுஸ் ஆகியோரையும் படத்தில் காணலாம்.

படம்: ருஸைக் பாரூக்

Mon, 07/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை