பொலன்னறுவையில் தொழில்நுட்ப நூதனசாலை

நாட்டின் முதலாவது பண்டைய தொழில்நுட்ப நூதனசாலையை பொலன்னறுவையில் நேற்று திறந்து வைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்சிக் கூடத்தை பார்வையிடுவதை படத்தில் காணலாம்.

Thu, 07/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை