இறக்காமம் குளக்கரை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு இருக்கைகள் நிர்மாணிக்கப்பட்டு ஒரு சில வாரங்களில் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்த இருக்கைகள் நிர்மாணிப்பதற்காக 3.5 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இனந் தெரியாத நபர்களால் செய்யப்பட்டுள்ள இச் சமூக விரோத செயலை கண்டிப்பதோடு, பொறுப்பான அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஹிங்குறாணை குறூப் நிருபர்
Tue, 07/16/2019 - 06:00
from tkn