வீசா காலாவதியான ஈரான் பிரஜை கைது

வீசா காலாவதியான நிலையில் நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர்,  கொள்ளுப்பிட்டியில் நேற்று (05) கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ஈரான் நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Sat, 07/06/2019 - 13:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை