பாடசாலை மாணவர்களுடன் பிரதமர் உரையாடுவதையும

பண்டார கொஸ்வத்தை முஸ்லிம் மகாவித்தியாலய இருமாடிக்கட்டிடத் திறப்பு விழா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. பாடசாலை மாணவர்களுடன் பிரதமர் உரையாடுவதையும் அமைச்சர்கள் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களையும் படத்தில் காணலாம்.

Mon, 07/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை