ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஜப்பான் பாதுகாப்புத் துறை இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஜப்பான் பாதுகாப்புத் துறை இராஜாங்க அமைச்சர் Kenji Haradaக்குமிடையிலான சந்திப்பு நேற்று (26) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Akira Sugiyama, ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றல் பணிப்பாளர் Masakazu Takahashi மற்றும் இராஜாங்க அமைச்சரின் நிறைவேற்று உதவியாளர் Hiroshi Kokubo ஆகியோர் இச் சந்திப்பின்போது கலந்துகொண்டனர்.

Sat, 07/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை