பரோலில் வௌியே வந்தார் நளினி

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நளினி நேற்று ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார்.

தனது மகளின் திருமண ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்றம் இவரைப் பரோலில் விடுவித்தது. வேலூர் சிறையிலிருந்து நளினி நேற்று பலத்த பாதுகாவலுடன் வெளியே வந்த போது பிடிக்கப்பட்ட படம். சென்னையை அடுத்துள்ள பெரம்பதூரில் 1991ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார்.

Fri, 07/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை