கட்டுகஸ்தோட்டையில் தீ பெட்டி தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசம்

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிலுள்ள அலதெனிய பிரதேசத்திலுள்ள தீப்பெட்டி தொழிற்சாலையொன்று நேற்று (30) பகல் முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளது.
இத் தீ விபத்தை கட்டுப்படுத்தும் வகையில் கண்டி தீயணைக்கும் படையினரும் பொலிஸாரும் இணைந்து செயற்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான கரணம் குறித்தும் சேதவிபரம் குறித்தும் கட்டுகஸ்தோட்ட பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.ஏ.அமீனுல்லா

Mon, 07/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை