உலக சாரணர் ஜம்போரியில் பங்குபற்றும் இலங்கை சாரணர் அணிக்கு

அமெரிக்காவில் நடைபெறும் உலக சாரணர் ஜம்போரியில் பங்குபற்றும் இலங்கை சாரணர் அணிக்கு உத்தியோகபூர்வமாக தேசியக் கொடியை கையளிக்கும் நிகழ்வு இலங்கையின் தலைமை சாரணரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (16) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற போது.

 

Wed, 07/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை