அமெரிக்காவில் நடைபெறும் உலக சாரணர் ஜம்போரியில் பங்குபற்றும் இலங்கை சாரணர் அணிக்கு உத்தியோகபூர்வமாக தேசியக் கொடியை கையளிக்கும் நிகழ்வு இலங்கையின் தலைமை சாரணரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (16) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற போது.
Wed, 07/17/2019 - 06:00
from tkn