மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்

கர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்த மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் நல்லிணக்க மாநாட்டுக்கான அழைப்பை கையளித்தபோது பிடிக்கப்பட்ட படம். ஐக்கியம், சமாதானம், புரிந்துணர்வை கட்டயெழுப்பும் நோக்கில் இம்மாநாடு கொழும்பில் நடத்தப்படவுள்ளது.

Sat, 07/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை