கட்டுவாபிட்டி தேவாலயம் இன்று திறந்து வைப்பு

குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் புனரமைக்கப்பட்ட கட்டுவாபிட்டி தேவாலயம் இன்று (21) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த தேவாலயம் 03மாதங்களின் பின் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து, விசேட ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கட்டுவாபிட்டி தேவாலயம் இலக்கானமை குறிப்பிடத்தக்கது.

Sun, 07/21/2019 - 11:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை