சேருநுவர, லிங்கபுரம் அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள வயல்வெளியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
லிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே நேற்றிரவு (02) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Wed, 07/03/2019 - 09:25
from tkn