சீனாவில் தொடர்ச்சியாக பெய்த கனமழையில் 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிக்கு உட்பட்ட ஜியாங்சி, ஹுனான், குயாங்சிஜுயாங், குய்சோ உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
தொடர் மழையால், வீதிகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய நிலையில், சுமார் 1 இலட்சத்து 26 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் 1,600க்கு மேற்பட்ட வீடுகள் கனமழையில் இடிந்து விழுந்தன.
Thu, 07/11/2019 - 06:00
from tkn