முன்னாள் மேயரான ஏ.ஜே.எம்.முஸம்மில், மேல் மாகாணத்திற்கான புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

கொழும்பு மாநகர முன்னாள் மேயரான ஏ.ஜே.எம்.முஸம்மில், மேல் மாகாணத்திற்கான புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று (04) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டபோது பிடிக்கப்பட்ட படம்.

Wed, 06/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை