இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் சந்தேக நபரான தலாவ பிரதேச சபையின் தலைவர் இந்திக்க நுவன் தென்னக்ேகான், நேற்றுக்காலை (18) 10.30 அளவில் கைவிலங்குடன் சபைக்கு அழைத்து வரப்பட்டார். பிற்பகல் 2 மணிவரை சபையை வழிநடத்திய அவர் மீண்டும் கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதைப் படத்தில் காணலாம். (படம் தலாவ குறூப் தர்மகீர்த்தி)

Wed, 06/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை